அதிரை நியூஸ்: நவ-08
நேற்று திங்கட்கிழமை பின்னிரவு இந்திய தலைநகர் புதுடெல்லியில் இருந்து தோஹா (கத்தார்) புறப்பட்ட ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் பயணித்த ஒருவர் திடீர் உடல்நலக் குறைவால் மரணமடைந்தார்.
141 பயணிகளுடன் புது டெல்லியில் இருந்து தோஹாவுக்கு பறந்து கொண்டிருந்த போது பயணிக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டதை தொடர்ந்து அவசரமாக பாகிஸ்தானின் கராச்சி விமான நிலையத்தில் விமானம் தரையிறக்கப்பட்டது எனினும் விமான நிலைய மருத்துவக் குழுவினர் பயணியை பரிசோதித்த பின் ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாக அறிவித்தனர்.
இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள ஜெட் ஏர்வேஸ் நிறுவனம், கராச்சி விமான நிலைய சம்பிரதாய கடமைகளுக்குப் பின் மரணமடைந்த பயணியின் உடலோடு ஜெட் ஏர்வேஸ் விமான மீண்டும் புதுடெல்லி திரும்புமென்றும், மற்ற பயணிகள் அனைவருக்கும் தங்குமிடமும் மாற்று விமான ஏற்பாடு செய்யப்படும் என்று அறிவித்துள்ளது. இறந்த பயணியின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ள விமான நிறுவனம் பயணி குறித்த எந்தத் தகவலையும் வெளியிடவில்லை.
Source: Khaleej Times
தமிழில்: நம்ம ஊரான்
நேற்று திங்கட்கிழமை பின்னிரவு இந்திய தலைநகர் புதுடெல்லியில் இருந்து தோஹா (கத்தார்) புறப்பட்ட ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் பயணித்த ஒருவர் திடீர் உடல்நலக் குறைவால் மரணமடைந்தார்.
141 பயணிகளுடன் புது டெல்லியில் இருந்து தோஹாவுக்கு பறந்து கொண்டிருந்த போது பயணிக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டதை தொடர்ந்து அவசரமாக பாகிஸ்தானின் கராச்சி விமான நிலையத்தில் விமானம் தரையிறக்கப்பட்டது எனினும் விமான நிலைய மருத்துவக் குழுவினர் பயணியை பரிசோதித்த பின் ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாக அறிவித்தனர்.
இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள ஜெட் ஏர்வேஸ் நிறுவனம், கராச்சி விமான நிலைய சம்பிரதாய கடமைகளுக்குப் பின் மரணமடைந்த பயணியின் உடலோடு ஜெட் ஏர்வேஸ் விமான மீண்டும் புதுடெல்லி திரும்புமென்றும், மற்ற பயணிகள் அனைவருக்கும் தங்குமிடமும் மாற்று விமான ஏற்பாடு செய்யப்படும் என்று அறிவித்துள்ளது. இறந்த பயணியின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ள விமான நிறுவனம் பயணி குறித்த எந்தத் தகவலையும் வெளியிடவில்லை.
Source: Khaleej Times
தமிழில்: நம்ம ஊரான்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.