தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அருகே உள்ள புதுக்கோட்டை உள்ளூர் பிரிலியண்ட் சி.பி.எஸ்.இ பள்ளியில் மாறுவேடப் போட்டி சனிக்கிழமை காலை நடைபெற்றது.
விழாவிற்கு பள்ளியின் தாளாளர் வீ.சுப்பிரமணியன் தலைமை வகித்தார். போட்டியில் கலந்துகொண்ட பள்ளியின் எல்.கே.ஜி, யூ.கே.ஜி மற்றும் I, II ஆம் வகுப்பு மாணவ, மாணவிகள் தமிழ்ப்புலவர்கள், தேசியத் தலைவர்கள், உலகத்தலைவர்கள், காவலர், வழக்குரைஞர், மருத்துவர் போன்ற பல்வேறு வேடங்களில் வந்து பார்வையாளர்களை மகிழ்வித்தனர்.
நிகழ்ச்சி ஏற்பாட்டினை பள்ளித் தாளாளர் வீ.சுப்பிரமணியன், முதல்வர் ஆர்.ஈஸ்வரன், மேலாளர் எஸ்.சுப்பையன் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் செய்து இருந்தனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.