.

Pages

Tuesday, November 22, 2016

அதிரையில் அதிமுகவினர் உற்சாகக் கொண்டாட்டம் !

அதிராம்பட்டினம், நவ-22
தமிழகத்தில் தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய 3 தொகுதிகளுக்கும், புதுச்சேரி மாநிலத்தில் நெல்லித்தோப்பு தொகுதிக்கும் இம்மாதம் 19-ஆம் தேதி வாக்கு பதிவு நடந்தது. 4 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்றது. இதில் தஞ்சாவூர் தொகுதி உட்பட போட்டியிட்ட அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் தொகுதிகளில் அதிமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர்.

இதையடுத்து அதிமுகவினர் அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் இனிப்பு வழங்கி, வெடி வெடித்து உற்சாகமாகக் கொண்டாடி மகிழ்ந்தனர். இந்நிகழ்ச்சியில் அதிமுகவினர் பலர் கலந்துகொண்டனர்.
 

1 comment:

  1. //அண்ணா திமுக வெற்றி//இடை தேர்தல்களில் ஆளும் கட்சி வெற்றி பெறுவது சாதனை அல்ல.அது சாதார்ணமே.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.