ஷார்ஜா: ஷார்ஜா எக்ஸ்போ செண்டரில் 35-வது சர்வதேச புத்தக கண்காட்சி 2-ஆம் தேதி தொடங்கியது. இந்த புத்தக கண்காட்சி வரும் 12-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
இந்த புத்தக கண்காட்சியை காண தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்த வண்ணம் உள்ளனர். பல்வேறு இலக்கிய நிகழ்வுகளும் நடந்து வருகிறது. மறைந்த இந்திய ஜனாதிபதியின் அக்னிச் சிறகுகள் என்ற நூல் அரபி மொழியில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இந்த நூலை பலரும் வாங்கிச் செல்கின்றனர். இது மட்டுமல்லாமல் பல்வேறு இந்திய நிறுவனங்களும் இந்த கண்காட்சியில் பங்கேற்றுள்ளன.
இதனால் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.
இந்த புத்தக கண்காட்சியை காண தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்த வண்ணம் உள்ளனர். பல்வேறு இலக்கிய நிகழ்வுகளும் நடந்து வருகிறது. மறைந்த இந்திய ஜனாதிபதியின் அக்னிச் சிறகுகள் என்ற நூல் அரபி மொழியில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இந்த நூலை பலரும் வாங்கிச் செல்கின்றனர். இது மட்டுமல்லாமல் பல்வேறு இந்திய நிறுவனங்களும் இந்த கண்காட்சியில் பங்கேற்றுள்ளன.
இதனால் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.