அதிராம்பட்டினம், கீழத்தெரு அருப்புக்கார வீட்டைச் சேர்ந்த
மர்ஹூம் பக்கீர் முகமது அவர்களின் மகனும், மர்ஹூம் முகமது ராவூத்தர் அவர்களின் மருமகனும், மர்ஹூம் சாகுல் ஹமீது, அசன் அலியார், ஹாஜா முகைதீன் ஆகியோரின் மச்சானும், சாதிக் பாட்சா, முகமது அலி ஆகியோரின் மாமனாரும், தக்வா பள்ளிவாசல் மீன் மார்க்கெட் தாஜூதீன் அவர்களின் சாச்சாவும், அன்வர்தீன், அசாருதீன், ரியாஸ் அகமது ஆகியோரின் அப்பாவுமாகிய பி.எம் முகமது ஜலாலுதீன் (வயது 70) அவர்கள் இன்று மதியம் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா நாளை (23-01-2018) காலை 10 மணியளவில் பெரிய ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்
ReplyDeleteஇன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDelete