அதிராம்பட்டினம், தரகர் தெருவைச் சேர்ந்த மர்ஹூம் பக்கீர் அவர்களின் மகனும், நூர்தீன் அவர்களின் சகோதரரும், முகமது ராவூத்தர் அவர்களின் தகப்பானாரும், நஜ்முதீன் அவர்களின் மாமனாரும், பரகத் அலி, அயூப்கான், கமாலுதீன் ஆகியோரின் பெரிய தகப்பனாருமாகிய முகமது பாருக் (வயது 75) அவர்கள் இன்று மாலை ஆறுமுக கிட்டங்கித் தெரு இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்று (17-01-2018) இரவு 9 மணியளவில் தரகர் தெரு முகைதீன் ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDelete