அதிராம்பட்டினம், மேல நெயக்காரத் தெருவை சேர்ந்த மர்ஹூம் மு.செ.மு அபுல் ஹசன் அவர்களின் மகனும், மர்ஹூம் 'பார்லா' என்கிற முகைதீன் அப்துல் காதர் அவர்களின் மருமகனும், முகமது சேக்காதி, முகமது ஹனீபா, நூருல் அமீன், ஹாஜி ஹாபிஸ் முகமது அப்துல்லா ஆகியோரின் சகோதரரும், ஹாஜி முகமது ஃபஜால், ஆபித் அலி, சரபுதீன், அப்பாஸ் ஆகியோரின் தகப்பனாரும், அப்துல் காதர் அவர்களின் மாமனாருமாகிய ஹாஜி முகமது சம்சுதீன் (வயது 76) அவர்கள் இன்று காலை வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்று (20-01-2018) மாலை 5 மணியளவில் மரைக்கா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDelete
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteஇன்னாலில்லாஹிவஇன்னாஇலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDelete
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்