அதிராம்பட்டினம், புதுத்தெருவை சேர்ந்த மர்ஹூம் குதிரை வீட்டு அப்துல் மஜீது அவர்களின் மகனும், அஜ்மல்கான் அவர்களின் சகோதரரும், அகமது ஹாஜா, சாகுல் ஹமிது ஆகியோரின் மருமகனும், சேக் நசுருதீன், அக்பர் அலி ஆகியோரின் மச்சானுமாகிய ஜபருல்லாஹ் அவர்கள் இன்று காலை ரயிலடி மஸ்னி நகர் இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்று (27-01-2018) அஸ்ர் தொழுகைக்கு பிறகு தக்வா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.
இன்னாலில்லாஹிவ இன்னாஇலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னாலில்லாஹிவ இன்னாஇலைஹி ராஜிவூன்
ReplyDelete