அதிராம்பட்டினம், புதுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் முகமது சேக்காதி அவர்களின் மகளும், மர்ஹூம் முகமது உமர் அவர்களின் மனைவியும், அகமது ஹாஜா அவர்களின் சாச்சியும், நிஜார் அகமது, டீ கடை நிஜாமுதீன் ஆகியோரின் மாமியாரும், யாசர் அரபாத், அசாருதீன், நஜ்முதீன், சமீர் அகமது ஆகியோரின் உம்மாவுமாகிய மைமூன் ஷரிஃபா அவர்கள் இன்று காலை வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்று (18-01-2018) மாலை 3.30 மணியளவில் பெரிய ஜூம்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.
இன்னாலில்லாஹிவஇன்னாஇலைஹி ராஜூவுன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னாலில்லா ஹி வ இன்னாஇலைஹிராஜிவூன்
ReplyDelete
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்