அதிராம்பட்டினம், மேலத்தெரு மரைக்கான் வீட்டைச் சேர்ந்த மர்ஹூம் க.மு முகமது முஸ்தபா அவர்களின் மகளும், மர்ஹூம் பி,மு முகமது மதினா அவர்களின் மனைவியும், நசீரா சவுண்ட் சர்வீஸ் மர்ஹூம் அல்லாபிச்சை அவர்களின் மாமியாரும், எஸ். சாகுல் ஹமீது அவர்களின் பெரிய தாயாருமாகிய கருசாவி என்கிற கதிஜா நாச்சியார் (வயது 75) அவர்கள் நேற்று இரவு வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்று (14-06-2018) காலை 10 மணியளவில் பெரிய ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஅன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்