அதிரை நியூஸ்: ஜூன் 03
சவுதி அரேபியா, ஓமன், ஏமன் மற்றும் அமீரகத்தை ஒட்டியும் பரந்து விரிந்துள்ள மிகப்பெரும் பாலைவன பரப்பே ருப் அல் காலி (Rub Al Khali / Empty Quarter) என அழைக்கப்படுகின்றது. இங்கு கடந்த வாரம் ஏமனின் சொகோற்றா தீவையும், ஓமனின் சலாலா நகரையும் புரட்டிப் போட்ட 'மெனுக்கு' எனும் சூறவளிப்புயல் இறுதியாக சவுதி அரேபியா எல்லைக்குள் வரும் ருப் அல் காலி எனும் பாலைவனப் பெருவெளியில் பெருமழையுடன் நீர்த்துப் போனது.
இந்த புயல் மழையால் ருப் அல் காலி எனும் பாலைவனப் பெருவெளியில் மிகப்பெரும் பாலைவன ஏரிகள் பல உருவாகியுள்ளன. ஏற்கனவே இந்த பாலைவனத்தில் அல் யாப்ரீன் ஓயஸீஸ் (Al Yabrin Oasis) உட்பட ஆங்காங்கே காணப்படும் பல பாலைவனச் சோலைகளும் அவற்றிலுள்ள பல நீர்ச்சுனைகளும் மணற்பள்ளத்தாக்குகளும் (Sand Dunes) உள்ள நிலையில் இந்த திடீர் நீர்த்தேக்கங்கள் பல்வேறு ஆய்வுகள் குறித்து ஆய்வாளர்களை சிந்திக்கத் தூண்டியுள்ளது. அல் யாப்ரீன் எனும் பாலைவனச் சோலை குறித்த பல குறிப்புக்களை 13 நூற்றாண்டைச் சேர்ந்த புவியியல் மற்றும் வரலாற்று அறிஞருமான யாகூத் அல் ஹமாவி அவர்கள் பல குறிப்புக்களை விட்டுச்சென்றுள்ளார்கள்.
பல வரலாற்று அறிஞர்களின் கருத்துப்படி அல் குர்ஆனின் 89வது அத்தியாயம் சூரத்துல் பஜ்ரில் கூறப்பட்டுள்ள 'ஆது' கூட்டத்தார்கள் அழிக்கப்பட்ட 'இரம்' தேசம் இம்மண்ணுக்கு அடியில் தான் புதைந்திருக்கலாம் என கருதப்படுகின்றது என்றாலும் இன்னும் யாராலும் இக்கருதுகோளை மெய்ப்பித்திடும் கண்டுபிடிப்புகளை யாரும் மேற்கொள்ளவில்லை.
இதனடியில் வரலாற்று எச்சங்களை விட பெட்ரோல், கேஸ் மற்றும் நிலத்தடி நீர் போன்ற வளங்களும் குவிந்துள்ளன. தண்ணீரை சுமார் 4 கி.மீ ஆழத்திலேயே பெற்றுக் கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐஸ் ஏஜ் (Ice Age) எனப்படும் பனி காலத்தில் பனிக்கட்டிகள் நிறைந்த பிரதேசமாக இது இருந்திருக்கக்கூடும் எனவும் நம்பப்படுகிறது. சுமார் 5,000 முதல் 10,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட நீர்ச்சுனைகள் மற்றும் பாலைவனச் சோலைகளின் இருப்பால் இங்கு ஒரு காலத்தில் மக்கள் வாழ்ந்திருக்கக்கூடும் என பலமாக நம்பப்படுகிறது. நீர்ச்சுனைகளை சுற்றி கண்டெடுக்கப்பட்டுள்ள பழங்காலத்து அம்பு முனைகள் இங்கு மீன் வேட்டை நடைபெற்றுள்ளதை தெரிவிக்கின்றது. இங்கு மாதிரி ஆய்வுகளில் தோண்டி எடுக்கப்பட்ட சுண்ணாம்பு கற்கல் அல் ஹசாவில் காணப்படும் சுண்ணாம்புக் கற்களை ஒத்ததாக இருக்கின்றது என்றாலும் இதன் அடியில் புதைந்துள்ள வியப்புகள் ஒருநாள் வெளிப்படலாம் என ஆய்வாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
இதனடியில் வரலாற்று எச்சங்களை விட பெட்ரோல், கேஸ் மற்றும் நிலத்தடி நீர் போன்ற வளங்களும் குவிந்துள்ளன. தண்ணீரை சுமார் 4 கி.மீ ஆழத்திலேயே பெற்றுக் கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
பல வரலாற்று அறிஞர்களின் கருத்துப்படி அல் குர்ஆனின் 89வது அத்தியாயம் சூரத்துல் பஜ்ரில் கூறப்பட்டுள்ள 'ஆது' கூட்டத்தார்கள் அழிக்கப்பட்ட 'இரம்' தேசம் இம்மண்ணுக்கு அடியில் தான் புதைந்திருக்கலாம் என கருதப்படுகின்றது என்றாலும் இன்னும் யாராலும் இக்கருதுகோளை மெய்ப்பித்திடும் கண்டுபிடிப்புகளை யாரும் மேற்கொள்ளவில்லை.
89:6. உம்முடைய இறைவன் ஆ(து கூட்டத்)தை என்ன செய்தான் என்பதை நீர் பார்க்கவில்லையா?
89:7
89:7 اِرَمَ ذَاتِ الْعِمَادِۙ
89:7. (அவர்கள்) தூண்களையுடைய “இரம்” (நகர) வாசிகள்,
89:8
89:8 الَّتِىْ لَمْ يُخْلَقْ مِثْلُهَا فِى الْبِلَادِۙ
89:8. அவர்கள் போன்ற ஒரு சமுதாயம் எந்த நாடுகளிலும் படைக்கப்படவில்லை.
89:9
89:9 وَثَمُوْدَ الَّذِيْنَ جَابُوا الصَّخْرَ بِالْوَادِۙ
Source: Saudi Gazette
தமிழில்: நம்ம ஊரான்
சவுதி அரேபியா, ஓமன், ஏமன் மற்றும் அமீரகத்தை ஒட்டியும் பரந்து விரிந்துள்ள மிகப்பெரும் பாலைவன பரப்பே ருப் அல் காலி (Rub Al Khali / Empty Quarter) என அழைக்கப்படுகின்றது. இங்கு கடந்த வாரம் ஏமனின் சொகோற்றா தீவையும், ஓமனின் சலாலா நகரையும் புரட்டிப் போட்ட 'மெனுக்கு' எனும் சூறவளிப்புயல் இறுதியாக சவுதி அரேபியா எல்லைக்குள் வரும் ருப் அல் காலி எனும் பாலைவனப் பெருவெளியில் பெருமழையுடன் நீர்த்துப் போனது.
இந்த புயல் மழையால் ருப் அல் காலி எனும் பாலைவனப் பெருவெளியில் மிகப்பெரும் பாலைவன ஏரிகள் பல உருவாகியுள்ளன. ஏற்கனவே இந்த பாலைவனத்தில் அல் யாப்ரீன் ஓயஸீஸ் (Al Yabrin Oasis) உட்பட ஆங்காங்கே காணப்படும் பல பாலைவனச் சோலைகளும் அவற்றிலுள்ள பல நீர்ச்சுனைகளும் மணற்பள்ளத்தாக்குகளும் (Sand Dunes) உள்ள நிலையில் இந்த திடீர் நீர்த்தேக்கங்கள் பல்வேறு ஆய்வுகள் குறித்து ஆய்வாளர்களை சிந்திக்கத் தூண்டியுள்ளது. அல் யாப்ரீன் எனும் பாலைவனச் சோலை குறித்த பல குறிப்புக்களை 13 நூற்றாண்டைச் சேர்ந்த புவியியல் மற்றும் வரலாற்று அறிஞருமான யாகூத் அல் ஹமாவி அவர்கள் பல குறிப்புக்களை விட்டுச்சென்றுள்ளார்கள்.
பல வரலாற்று அறிஞர்களின் கருத்துப்படி அல் குர்ஆனின் 89வது அத்தியாயம் சூரத்துல் பஜ்ரில் கூறப்பட்டுள்ள 'ஆது' கூட்டத்தார்கள் அழிக்கப்பட்ட 'இரம்' தேசம் இம்மண்ணுக்கு அடியில் தான் புதைந்திருக்கலாம் என கருதப்படுகின்றது என்றாலும் இன்னும் யாராலும் இக்கருதுகோளை மெய்ப்பித்திடும் கண்டுபிடிப்புகளை யாரும் மேற்கொள்ளவில்லை.
இதனடியில் வரலாற்று எச்சங்களை விட பெட்ரோல், கேஸ் மற்றும் நிலத்தடி நீர் போன்ற வளங்களும் குவிந்துள்ளன. தண்ணீரை சுமார் 4 கி.மீ ஆழத்திலேயே பெற்றுக் கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐஸ் ஏஜ் (Ice Age) எனப்படும் பனி காலத்தில் பனிக்கட்டிகள் நிறைந்த பிரதேசமாக இது இருந்திருக்கக்கூடும் எனவும் நம்பப்படுகிறது. சுமார் 5,000 முதல் 10,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட நீர்ச்சுனைகள் மற்றும் பாலைவனச் சோலைகளின் இருப்பால் இங்கு ஒரு காலத்தில் மக்கள் வாழ்ந்திருக்கக்கூடும் என பலமாக நம்பப்படுகிறது. நீர்ச்சுனைகளை சுற்றி கண்டெடுக்கப்பட்டுள்ள பழங்காலத்து அம்பு முனைகள் இங்கு மீன் வேட்டை நடைபெற்றுள்ளதை தெரிவிக்கின்றது. இங்கு மாதிரி ஆய்வுகளில் தோண்டி எடுக்கப்பட்ட சுண்ணாம்பு கற்கல் அல் ஹசாவில் காணப்படும் சுண்ணாம்புக் கற்களை ஒத்ததாக இருக்கின்றது என்றாலும் இதன் அடியில் புதைந்துள்ள வியப்புகள் ஒருநாள் வெளிப்படலாம் என ஆய்வாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
இதனடியில் வரலாற்று எச்சங்களை விட பெட்ரோல், கேஸ் மற்றும் நிலத்தடி நீர் போன்ற வளங்களும் குவிந்துள்ளன. தண்ணீரை சுமார் 4 கி.மீ ஆழத்திலேயே பெற்றுக் கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
பல வரலாற்று அறிஞர்களின் கருத்துப்படி அல் குர்ஆனின் 89வது அத்தியாயம் சூரத்துல் பஜ்ரில் கூறப்பட்டுள்ள 'ஆது' கூட்டத்தார்கள் அழிக்கப்பட்ட 'இரம்' தேசம் இம்மண்ணுக்கு அடியில் தான் புதைந்திருக்கலாம் என கருதப்படுகின்றது என்றாலும் இன்னும் யாராலும் இக்கருதுகோளை மெய்ப்பித்திடும் கண்டுபிடிப்புகளை யாரும் மேற்கொள்ளவில்லை.
89:6. உம்முடைய இறைவன் ஆ(து கூட்டத்)தை என்ன செய்தான் என்பதை நீர் பார்க்கவில்லையா?
89:7
89:7 اِرَمَ ذَاتِ الْعِمَادِۙ
89:7. (அவர்கள்) தூண்களையுடைய “இரம்” (நகர) வாசிகள்,
89:8
89:8 الَّتِىْ لَمْ يُخْلَقْ مِثْلُهَا فِى الْبِلَادِۙ
89:8. அவர்கள் போன்ற ஒரு சமுதாயம் எந்த நாடுகளிலும் படைக்கப்படவில்லை.
89:9
89:9 وَثَمُوْدَ الَّذِيْنَ جَابُوا الصَّخْرَ بِالْوَادِۙ
Source: Saudi Gazette
தமிழில்: நம்ம ஊரான்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.