அதிரை நியூஸ்: ஜூன் 11
அமீரக பெடரல் அரசு ஊழியர்களுக்கு 3 நாட்கள் பெருநாள் விடுமுறை அறிவிப்பு
அமீரக பெடரல் (மத்திய) அரசுத்துறைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ரமலான் பிறை 29 முதல் (ஜூன் 14, வியாழன் துவங்கி) ஷவ்வால் பிறை 3 வரை 3 நாட்கள் தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
பிறை காணப்படுவதின் அடிப்படையில் எதிர்வரும் வெள்ளியன்று பெருநாளாக இருந்தால் ஜூன் 17 வரை அமீரக அரசு அலுவலகங்கள் செயல்படாது. திங்கட்கிழமை முதல் மீண்டும் இயங்கும்.
30 நோன்புகள் பூர்த்தியாகி சனிக்கிழமை பெருநாளாக இருந்தால் அரசு அலுவலகங்கள் திங்கட்கிழமை வரை திறக்கப்படாது, மீண்டும் செவ்வாய்கிழமை முதல் இயங்கத் துவங்கும்.
தனியார் துறை ஊழியர்களுக்கான விடுமுறை அறிவிப்பு எதிர்பார்க்கப்படுகின்றன....
Source: Gulf News / The National
தமிழில்: நம்ம ஊரான்
அமீரக பெடரல் அரசு ஊழியர்களுக்கு 3 நாட்கள் பெருநாள் விடுமுறை அறிவிப்பு
அமீரக பெடரல் (மத்திய) அரசுத்துறைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ரமலான் பிறை 29 முதல் (ஜூன் 14, வியாழன் துவங்கி) ஷவ்வால் பிறை 3 வரை 3 நாட்கள் தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
பிறை காணப்படுவதின் அடிப்படையில் எதிர்வரும் வெள்ளியன்று பெருநாளாக இருந்தால் ஜூன் 17 வரை அமீரக அரசு அலுவலகங்கள் செயல்படாது. திங்கட்கிழமை முதல் மீண்டும் இயங்கும்.
30 நோன்புகள் பூர்த்தியாகி சனிக்கிழமை பெருநாளாக இருந்தால் அரசு அலுவலகங்கள் திங்கட்கிழமை வரை திறக்கப்படாது, மீண்டும் செவ்வாய்கிழமை முதல் இயங்கத் துவங்கும்.
தனியார் துறை ஊழியர்களுக்கான விடுமுறை அறிவிப்பு எதிர்பார்க்கப்படுகின்றன....
Source: Gulf News / The National
தமிழில்: நம்ம ஊரான்

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.