அதிரை நியூஸ்: ஆக.01
மன்னரின் விருந்தினர்கள் என்ற திட்டத்தின் கீழ் உலகின் பல நாடுகளிலிருந்தும் முஸ்லீம்களுக்கு மன்னரின் தனிப்பட்ட முழுச்செலவின் கீழ் ஹஜ் கடமையை நிறைவேற்றிட வாய்ப்பு வழங்கப்பட்டு வருவது அறிந்தது.
இச்சிறப்புத் திட்டத்தின் கீழ் இந்தோனேசியவைச் சேர்ந்த 130 வயதுடைய 'ஹஜ்ஜி ஒஹி ஐதுருஸ் சாம்ரி' என்கின்ற முதியவர் தனது 6 உறவினர்களுடன் ஹஜ் செய்யும் வாய்ப்பைப் பெற்றுள்ளார்.
நேற்று இந்தோனேசியவின் ஜகார்த்தா விமான நிலையத்திலிருந்து சவுதி தூதர் அன்போடு வழியனுப்ப ஜித்தா விமான நிலையத்தில் சவுதி உயர் அதிகாரிகள் அன்போடு வரவேற்றனர். இவ்வருட ஹஜ் யாத்ரீகர்களிலேயே இவர் தான் வயதில் மூத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது..
Source: Saudi Gazette
தமிழில்: நம்ம ஊரான்
மன்னரின் விருந்தினர்கள் என்ற திட்டத்தின் கீழ் உலகின் பல நாடுகளிலிருந்தும் முஸ்லீம்களுக்கு மன்னரின் தனிப்பட்ட முழுச்செலவின் கீழ் ஹஜ் கடமையை நிறைவேற்றிட வாய்ப்பு வழங்கப்பட்டு வருவது அறிந்தது.
இச்சிறப்புத் திட்டத்தின் கீழ் இந்தோனேசியவைச் சேர்ந்த 130 வயதுடைய 'ஹஜ்ஜி ஒஹி ஐதுருஸ் சாம்ரி' என்கின்ற முதியவர் தனது 6 உறவினர்களுடன் ஹஜ் செய்யும் வாய்ப்பைப் பெற்றுள்ளார்.
நேற்று இந்தோனேசியவின் ஜகார்த்தா விமான நிலையத்திலிருந்து சவுதி தூதர் அன்போடு வழியனுப்ப ஜித்தா விமான நிலையத்தில் சவுதி உயர் அதிகாரிகள் அன்போடு வரவேற்றனர். இவ்வருட ஹஜ் யாத்ரீகர்களிலேயே இவர் தான் வயதில் மூத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது..
Source: Saudi Gazette
தமிழில்: நம்ம ஊரான்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.