.

Pages

Thursday, August 1, 2019

சவுதியில் வியாழன் பின்னேரம் பிறையை பார்க்க அறிவுறுத்தல்!

அதிரை நியூஸ்: ஆக.01
சவுதிவாழ் மக்கள் எதிர்வரும் வியாழன் பின்னேரம் துல்ஹஜ் பிறையை தேடுமாறு சவுதி சுப்ரீம் கோர்ட் கேட்டுக் கொண்டுள்ளது.

கண்களால் நேரடியாக அல்லது பைனாக்குலர் மூலம் பார்க்கக் கூடியவர்கள் உரிய சாட்சிகளுடன் அருகிலுள்ள நீதிமன்றங்களுக்குச் சென்று தெரிவிக்குமாறும் அறிவுறுத்தியுள்ளது.

ஒருவேளை வியாழன் பின்னேரம் பிறை காணப்படாவிட்டால் துல்காயிதா பிறை 30 ஆக பூர்த்தி செய்யப்பட்டு வெள்ளிக்கிழமை பின்னேரம் துல்ஹஜ் பிறை 1 ஆக அறிவிக்கப்படும்.

Source: Saudi Gazette
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.