அதிராம்பட்டினம், மேலத்தெருவை சேர்ந்த மர்ஹும் ஹாஜா முகைதீன் ராவூத்தர் அவர்களின் மகளும், மர்ஹூம் எம். முகமது முகைதீன் அவர்களின் மனைவியும், அப்துல் ரஹீம் அவர்களின் மாமியாரும், முகமது அக்பர், சாகுல் ஹமீது, ஜமால் முகமது, அயூப்கான் ஆகியோரின் மாமியும், அல்லாபிச்சை என்கிற அப்துல்லா, சகாபுதீன் ஆகியோரின் தாயாருமாகிய குர்ச்சா வீட்டு ஆமினா அம்மாள் (வயது 75) அவர்கள் இன்று மதியம் 2 மணியளவில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்று (06-02-2020) இரவு இஷா தொழுதவுடன் பெரிய ஜூம்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜீயூன்.
ReplyDeleteஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜீவூன்
ReplyDelete