.

Pages

Saturday, February 8, 2020

அதிராம்பட்டினம் இளைஞரின் கோரிக்கையை தமிழக முதல்வர் ஏற்றார்!

அதிராம்பட்டினம், பிப்.08
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தை சேர்ந்தவர் பி. ஹாஜா மர்ஜூக் (20). பட்டதாரி இளைஞரான இவர் பொதுநலன் சார்ந்த பல்வேறு கோரிக்கைகளை தமிழக அரசிடம் முன்வைத்து வருகிறார். இதில், வாய் பேச இயலாத மற்றும் வெளியூர் மக்கள் பயன்பெரும் வகையில், அதிராம்பட்டினம் பேரூராட்சி அனைத்து வார்டுகளில் உள்ள தெருக்களின் பெயர்கள் பொறிக்கப்பட்ட அறிவிப்பு பலகைகளை ஆங்காங்கே வைக்கவேண்டும் என்கிற கோரிக்கை தொடர்பாக தமிழக முதல்வருக்கு அண்மையில் இவர் அனுப்பிய ஆன்லைன் பதிவு மனு ஏற்றுக்கொள்ளப்பட்டு, அவருக்கு பதில் அனுப்பப்பட்டுள்ளது. இதில், அதிராம்பட்டினம் பேரூர் வார்டு பகுதிகளில் தெரு பெயர் அறிவிப்பு பலகை வைக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.