.

Pages

Saturday, February 1, 2020

காங்கிரஸ் கட்சி அதிராம்பட்டினம் பேரூர் தலைவராக கே.தமீம் அன்சாரி தேர்வு!

அதிராம்பட்டினம், பிப்.01
காங்கிரஸ் கட்சி அதிராம்பட்டினம் பேரூர் நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.

கூட்டத்திற்கு, அக்கட்சியின் அதிராம்பட்டினம் பேரூர் முன்னாள் தலைவர் ஹாஜி எஸ்.எம் முகமது முகைதீன் தலைமை வகித்தார். முன்னாள் தலைவர் எஸ். கார்த்திகேயன் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில், கட்சியின் அதிராம்பட்டினம் பேரூர் புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. இதில், தலைவராக கே.தமீம் அன்சாரி, துணைத்தலைவராக நாராயண சாமி, செயலாளராக அதிரை ஏ.பாருக், இணைச் செயலாளராக எம்.ஆர் ராஜேந்திரன், பொருளாளராக பி.திலகராஜ் கட்டபொம்பன், இளைஞர் அணித் தலைவராக கே.எம் முகமது நெய்னாமலை, சிறுபான்மை நலப்பிரிவு தலைவராக எம். சேக்தாவூத் (தவுலத்) ஆகியோர் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர். இக்கூட்டத்தில், நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
 


No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.