.

Pages

Friday, February 7, 2020

அதிரையின் பிரபல 'வாடா' விற்பனையாளர் வஃபாத்!

அதிரை நியூஸ்: பிப்.07
அதிராம்பட்டினத்தின் பிரசித்தம் பெற்ற பலகாரங்களில் ஒன்று 'வாடா'. தினமும் இவற்றை தயாரித்து விற்பனை செய்து வந்தவர் கதிஜா அம்மாள் (வயது 55). இவர், அதிரையின் பிரபல மேஸ்திரி பாருக் சகோதரி ஆவார். கிழக்கு கடற்கரைச் சாலை கல்லூரி முக்கம் அருகே வாடா கடை அமைத்து வியாபாரம் செய்து வந்தார். இவர் தயாரிக்கும் வாடா பலகாரம் மிகவும் ருசியாக இருக்கும் என்பதால், இவருக்கு ஏராளமான வாடிக்கையாளர்கள் இருந்து வந்தனர்.

இந்நிலையில், இன்று (பிப்.07) வெள்ளிக்கிழமை காலை அதிராம்பட்டினம் ஆதம் நகர் (தவ்ஹீத் பள்ளிவாசல் அருகில்) இல்லத்தில் காலமானார்.

இவர் சேதுரோடு சேக்தாவூது என்பவரின் மனைவி ஆவார். இவருக்கு, முகமது ஆரிப், அபுல் ஹசன், ரியாஸ் அகமது, ஃபாய்ஸ் என்ற மகன்கள் உள்ளனர்.

அன்னாரின் உடல் நல்லடக்கம் குறித்து தகவல் பின்னர் அறிவிக்கப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க பிராத்தனை செய்வோம்.

4 comments:

  1. இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

    ReplyDelete
  2. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜீவூன்

    ReplyDelete
  3. இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

    ReplyDelete
  4. Inna lillahi va inna lillahi rajivoon

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.