அதிராம்பட்டினம், காலியார் தெருவை சேர்ந்த மர்ஹும் எஸ்.சேக்தாவூது அவர்களின் மகளும், மர்ஹும் முகமது சுக்கூர் அவர்களின் மருமகளும், மர்ஹூம் ஹாஜி சதக்கத்துல்லா அவர்களின் மனைவியும், மர்ஹும் எஸ். முகமது இஷ்ஹாக், அலி அக்பர் ஆகியோரின் சகோதரியும், எஸ்.லியாகத் அலி அவர்களின் தாயாரும், டி. அப்துல் மாலிக், எம்.எப் முகமது இக்பால் ஆகியோரின் மாமியாரும், அகமது இலியாஸ், முகமது யூசுப், அஸ்லம், முகமது இலியாஸ், சாலிகு இர்ஷாத், இம்ரான் ஆகியோரின் பாட்டியாருமாகிய சபுரா அம்மாள் (வயது 75) அவர்கள் இன்று இரவு சுரைக்காய் கொல்லை இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா நாளை (21-02-2020) காலை 9 மணியளவில் மரைக்கா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி راجي عون *
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDelete