அதிராம்பட்டினம், பிப்.21
இந்தியன் ரெட் கிராஸ் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, கல்லூரி முதல்வர் ஏ.முகமது முகைதீன் தலைமை வகித்து உரை நிகழ்த்தினார். கல்லூரி துணை முதல்வர் மேஜர் பி.கணபதி வரவேற்றார்.
இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி கடந்த 1920 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு நூறாண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு, கல்லூரி மாணவர்களிடையே ரெட் கிராஸ் சொசைட்டியின் கொள்கைகள் குறித்து, குறிப்பாக இரத்த தானம், இயற்கை பேரிடர் காலங்களில் உதவுதல் ஆகியவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. நிறைவில், பேராசிரியை என்.சித்ரா நன்றி கூறினார். இதில், கல்லூரி பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர்.
இந்தியன் ரெட் கிராஸ் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, கல்லூரி முதல்வர் ஏ.முகமது முகைதீன் தலைமை வகித்து உரை நிகழ்த்தினார். கல்லூரி துணை முதல்வர் மேஜர் பி.கணபதி வரவேற்றார்.
இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி கடந்த 1920 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு நூறாண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு, கல்லூரி மாணவர்களிடையே ரெட் கிராஸ் சொசைட்டியின் கொள்கைகள் குறித்து, குறிப்பாக இரத்த தானம், இயற்கை பேரிடர் காலங்களில் உதவுதல் ஆகியவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. நிறைவில், பேராசிரியை என்.சித்ரா நன்றி கூறினார். இதில், கல்லூரி பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.