.

Pages

Monday, February 10, 2020

சாலையோரங்களில் மண்டிக்கிடந்த கருவை மரங்கள் அகற்றம்!

அதிராம்பட்டினம், பிப்.10
அதிராம்பட்டினம் அடுத்துள்ள ஏரிப்புறக்கரை ஊராட்சி சாலையோர இறபுறங்களிலும் கருவை மரங்கள் மண்டிக்காணப்பட்டதால், இச்சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் நிலை ஏற்பட்டது. மேலும், எதிரெதிரே வரும் வாகனங்கள் ஒன்றையொன்று கடக்க இடவசதியின்றி பெரும் சிரமத்திற்கு உள்ளாகின.

இந்நிலையில், சாலையோரங்களில் மண்டிக்கிடந்த கருவை மரங்கள் ஜே.சி.பி இயந்திரத்தின் உதவியோடு அகற்றும் பணி ஏரிப்புறக்கரை  ஊராட்சி மன்றத் தலைவர் எஸ்.சக்திவேல் மேற்பார்வையில் இன்று திங்கட்கிழமை நடைபெற்றது. அப்போது, சேனா மூனா ஹாஜா முகைதீன், ராஜா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.