அதிராம்பட்டினம், பிப்.15
சென்னை வண்ணாரப்பேட்டையில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக போராட்டம் நடத்திய மக்கள் மீது நடத்திய தடியடியைக் கண்டித்து அதிராம்பட்டினத்தில், பள்ளி மாணவர்கள் பேரணி, ஆர்ப்பாட்டம் சனிக்கிழமை நடத்தினர்.
100 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்ற பேரணி, பள்ளிச் சாலையில் தொடங்கி ஜாவியா சாலை, நடுத்தெரு, செக்கடி மேடு, சேர்மன் வாடி, ஆஸ்பத்திரி தெரு, பழைய போஸ்ட் ஆபீஸ் சாலை வழியாக சென்று கடைத்தெரு தக்வா பள்ளி அருகே நிறைவுற்றது. இதில், குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக சென்னை வண்ணாரப்பேட்டையில் போராட்டம் நடத்திய இஸ்லாமியர்கள் மீது நடத்திய தடியடியைக் கண்டித்தும், மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ), தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆா்சி), தேசிய மக்கள் தொகை பதிவேடு (என்பிஆர்) ஆகியவற்றை திரும்பப் பெறக் கோரியும் மாணவர்கள் முழக்கமிட்டனர்.
சென்னை வண்ணாரப்பேட்டையில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக போராட்டம் நடத்திய மக்கள் மீது நடத்திய தடியடியைக் கண்டித்து அதிராம்பட்டினத்தில், பள்ளி மாணவர்கள் பேரணி, ஆர்ப்பாட்டம் சனிக்கிழமை நடத்தினர்.
100 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்ற பேரணி, பள்ளிச் சாலையில் தொடங்கி ஜாவியா சாலை, நடுத்தெரு, செக்கடி மேடு, சேர்மன் வாடி, ஆஸ்பத்திரி தெரு, பழைய போஸ்ட் ஆபீஸ் சாலை வழியாக சென்று கடைத்தெரு தக்வா பள்ளி அருகே நிறைவுற்றது. இதில், குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக சென்னை வண்ணாரப்பேட்டையில் போராட்டம் நடத்திய இஸ்லாமியர்கள் மீது நடத்திய தடியடியைக் கண்டித்தும், மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ), தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆா்சி), தேசிய மக்கள் தொகை பதிவேடு (என்பிஆர்) ஆகியவற்றை திரும்பப் பெறக் கோரியும் மாணவர்கள் முழக்கமிட்டனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.