அதிராம்பட்டினம், கீழத்தெரு புதுக்குடி கோசாப்பா வீட்டைச் சேர்ந்த மர்ஹூம் முகமது இப்ராஹீம் அவர்களின் மகனும், மர்ஹூம் சேக் நசுருதீன், முத்துமரைக்காயர் ஆகியோரின் சகோதரரும், முத்துப்பேட்டை ஹாஜா முகைதீன் அவர்களின் மாமனாரும், புரோஸ்கான், அசாருதீன் ஆகியோரின் தகப்பனாருமாகிய காதர் சேக்காதி (வயது 48) அவர்கள் இன்று அதிகாலை 5 மணியளவில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்று (11-03-2020) காலை 10 மணியளவில் பெரிய ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDelete
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDelete