.

Pages

Sunday, March 29, 2020

அதிராம்பட்டினம் குப்பத்து கிராம எல்லையில் சோதனை சாவடி அமைத்த மக்கள் (படங்கள்)

அதிராம்பட்டினம், மார்ச் 29
கரோனா வைரஸ் தொற்றுப் பரவல் அச்சம் காரணமாக, அதிராம்பட்டினம் குப்பத்து  மக்கள் கிராம எல்லையில் சோதனைச் சாவடி அமைத்து கண்காணித்து வருகின்றனா்.

அதிராம்பட்டினம் அடுத்துள்ள ஏரிப்புறக்கரை ஊராட்சி குப்பத்து கிராம எல்லை அருகே கடற்கரைச்செல்லும் சாலையின் குறுக்கே அமைத்துள்ள சோதனைச் சாவடியின் இரு புறங்களிலும் வேப்பிலைகள் கட்டியும், நடுவில், 'கொரானா நோய் தடுப்பு விழிப்புணர்வு', 'வெளிநபர்கள் உள்ளே செல்ல அனுமதி இல்லை' என்ற பதாகையை வைத்து குப்பத்து கிராம இளைஞர்கள் கண்காணித்து வருகின்றனா். மேலும், அப்பகுதி மக்கள் தங்களது வீடுகளின் வாசல் முன்பாக வேப்பிலையை கட்டி தொங்கவிட்டும், மஞ்சள் நீர் தெளித்தும் வருகின்றனர்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.