அதிராம்பட்டினம், மார்ச் 23
குடிநீர் குழாய் உடைப்பால், அதிராம்பட்டினம் பேரூராட்சிக்கு உட்பட்ட புதுத்தெரு, முத்தம்மாள் தெரு, ஹாஜா நகர், சின்ன தைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் ஏற்பட்டுள்ள குடிநீர் தட்டுப்பட்டால், இப்பகுதி மக்களுக்கு டேங்கர் வாகனத்தின் மூலம் இன்று திங்கட்கிழமை பகல் குடிநீர் விநியோகிக்கப்பட்டது. பொதுமக்கள் காலிக்குடங்களில் குடிநீரை நிரப்பிச்சென்றனர்.
இதுகுறித்து குடிநீர் விநியோகித்த முன்னாள் கவன்சிலர் ஏ.எம்.ஒய் அன்சர்கான் கூறியது;
தொலைத்தொடர்பு கேபிள் பதிப்பிற்காக ஒப்பந்த தொழிலாளர்கள் எங்கள் பகுதிக்கு வரும் பிராதான குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் விநியோகத்தில் தடங்கல் ஏற்பட்டது. இதனால், ஞாயிற்றுக்கிழமை, திங்கட்கிழமை ஆகிய 2 நாட்கள் அதிராம்பட்டினம் பேரூராட்சி நிர்வாகம் குடிநீர் விநியோகிக்கவில்லை. இதனால், இப்பகுதி பொதுமக்கள் பெரிதும் சிரமத்திற்கு ஆளாகினர். இவற்றைக் கருத்தில்கொண்டு தனியார் டேங்கர் வாகனம் மூலம் பொதுமக்களுக்கு இலவசமாக குடிநீர் விநியோகிக்கப்பட்டது என்றார்.
குடிநீர் குழாய் உடைப்பால், அதிராம்பட்டினம் பேரூராட்சிக்கு உட்பட்ட புதுத்தெரு, முத்தம்மாள் தெரு, ஹாஜா நகர், சின்ன தைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் ஏற்பட்டுள்ள குடிநீர் தட்டுப்பட்டால், இப்பகுதி மக்களுக்கு டேங்கர் வாகனத்தின் மூலம் இன்று திங்கட்கிழமை பகல் குடிநீர் விநியோகிக்கப்பட்டது. பொதுமக்கள் காலிக்குடங்களில் குடிநீரை நிரப்பிச்சென்றனர்.
இதுகுறித்து குடிநீர் விநியோகித்த முன்னாள் கவன்சிலர் ஏ.எம்.ஒய் அன்சர்கான் கூறியது;
தொலைத்தொடர்பு கேபிள் பதிப்பிற்காக ஒப்பந்த தொழிலாளர்கள் எங்கள் பகுதிக்கு வரும் பிராதான குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் விநியோகத்தில் தடங்கல் ஏற்பட்டது. இதனால், ஞாயிற்றுக்கிழமை, திங்கட்கிழமை ஆகிய 2 நாட்கள் அதிராம்பட்டினம் பேரூராட்சி நிர்வாகம் குடிநீர் விநியோகிக்கவில்லை. இதனால், இப்பகுதி பொதுமக்கள் பெரிதும் சிரமத்திற்கு ஆளாகினர். இவற்றைக் கருத்தில்கொண்டு தனியார் டேங்கர் வாகனம் மூலம் பொதுமக்களுக்கு இலவசமாக குடிநீர் விநியோகிக்கப்பட்டது என்றார்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.