அதிராம்பட்டினம், மார்ச் 18
அதிராம்பட்டினம் பேரூராட்சி, அதிராம்பட்டினம் இளைஞர்கள் இணைந்து கரோனா வைரஸ் நோய் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி அதிராம்பட்டினம் பேரூராட்சி அலுவலக வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சியில், பட்டுக்கோட்டை டாக்டர் இ. குமரராஜா கலந்துகொண்டு, பொதுமக்கள் தங்கள் கைகளை அடிக்கடி சோப்பு பயன்படுத்தி கழுவுவது அவசியம் குறித்தும், காய்ச்சல் இருமல் போன்றவை இருந்தால் உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெறக் கோரியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
இந்நிகழ்ச்சியில், அதிராம்பட்டினம் பேரூராட்சி செயல் அலுவலர் இ.பழனிவேல், துப்புரவு ஆய்வாளர் கே.அன்பரசன், பேராசிரியர் கே.செய்யது அகமது கபீர் மற்றும் பொதுமக்கள், இளைஞர்கள் கலந்துகொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை சமூக ஆர்வலர் அலெக்ஸாண்டர் செய்திருந்தார்.
அதிராம்பட்டினம் பேரூராட்சி, அதிராம்பட்டினம் இளைஞர்கள் இணைந்து கரோனா வைரஸ் நோய் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி அதிராம்பட்டினம் பேரூராட்சி அலுவலக வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சியில், பட்டுக்கோட்டை டாக்டர் இ. குமரராஜா கலந்துகொண்டு, பொதுமக்கள் தங்கள் கைகளை அடிக்கடி சோப்பு பயன்படுத்தி கழுவுவது அவசியம் குறித்தும், காய்ச்சல் இருமல் போன்றவை இருந்தால் உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெறக் கோரியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
இந்நிகழ்ச்சியில், அதிராம்பட்டினம் பேரூராட்சி செயல் அலுவலர் இ.பழனிவேல், துப்புரவு ஆய்வாளர் கே.அன்பரசன், பேராசிரியர் கே.செய்யது அகமது கபீர் மற்றும் பொதுமக்கள், இளைஞர்கள் கலந்துகொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை சமூக ஆர்வலர் அலெக்ஸாண்டர் செய்திருந்தார்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.