அதிராம்பட்டினம், மார்ச்.08
அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரி இளங்கலை, முதுகலை மற்றும் ஆராய்ச்சி வேதியியல் துறை சார்பில், தொழில் கல்வி பயிற்சி நிறைவு விழா மற்றும் கருத்தரங்கம் கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
விழாவிற்கு, கல்லூரி முதல்வர் ஏ.முகமது முகைதீன் தலைமை வகித்து உரை நிகழ்த்தினார். கல்லூரி துணை முதல்வர் என்.எம் முகமது பாருக் முன்னிலை வகித்தார்.
பேராசிரியர் எம். பிரேம் நவாஸ், தொழில் கல்வியின் அவசியம் பற்றி சிறப்புரை நிகழ்த்தினார். தஞ்சாவூர் சாஸ்திர பல்கலைக்கழகப் பேராசிரியர் சக்திவேல் காந்தி, 'நானோ வேதியியல் மற்றும் அதன் பயன்பாடுகள்' என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். பின்னர், பயிற்சியில் பங்குபெற்ற மாணவர்கள் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
முன்னதாக, துறைத்தலைவர் பேராசிரியர் பி. முகமது சிராஜுதீன் வரவேற்றார். நிகழ்ச்சியினை, பேராசிரியர் ஞா.அ செய்யது தமீம் தொகுத்தளித்தார். நிறைவில், பேராசிரியர் கே. முகமது பைசல் நன்றி கூறினார். இதில், கல்லூரிப் பேராசிரியர்கள், இளங்கலை, முதுகலை மற்றும் ஆராய்ச்சி வேதியியல் துறை மாணவர்கள் கலந்துகொண்டனர்.
அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரி இளங்கலை, முதுகலை மற்றும் ஆராய்ச்சி வேதியியல் துறை சார்பில், தொழில் கல்வி பயிற்சி நிறைவு விழா மற்றும் கருத்தரங்கம் கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
விழாவிற்கு, கல்லூரி முதல்வர் ஏ.முகமது முகைதீன் தலைமை வகித்து உரை நிகழ்த்தினார். கல்லூரி துணை முதல்வர் என்.எம் முகமது பாருக் முன்னிலை வகித்தார்.
பேராசிரியர் எம். பிரேம் நவாஸ், தொழில் கல்வியின் அவசியம் பற்றி சிறப்புரை நிகழ்த்தினார். தஞ்சாவூர் சாஸ்திர பல்கலைக்கழகப் பேராசிரியர் சக்திவேல் காந்தி, 'நானோ வேதியியல் மற்றும் அதன் பயன்பாடுகள்' என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். பின்னர், பயிற்சியில் பங்குபெற்ற மாணவர்கள் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
முன்னதாக, துறைத்தலைவர் பேராசிரியர் பி. முகமது சிராஜுதீன் வரவேற்றார். நிகழ்ச்சியினை, பேராசிரியர் ஞா.அ செய்யது தமீம் தொகுத்தளித்தார். நிறைவில், பேராசிரியர் கே. முகமது பைசல் நன்றி கூறினார். இதில், கல்லூரிப் பேராசிரியர்கள், இளங்கலை, முதுகலை மற்றும் ஆராய்ச்சி வேதியியல் துறை மாணவர்கள் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.