அதிராம்பட்டினம், மார்ச் 23
கரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் ஒரு பகுதியாக, வெளிநாடுகளிலிருந்து தஞ்சாவூா் மாவட்டத்துக்கு வருபவா்கள் அந்தந்த விமான நிலையத்தில் பரிசோதிக்கப்பட்டிருந்தாலும், ஒவ்வொருவரையும் கண்காணிப்பதற்கு மாவட்ட சுகாதாரத் துறை, வருவாய்த் துறை, காவல் துறை மூலம் பின்பற்றுநா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். 28 நாள்கள் கண்காணிப்புக்கு உள்ளாகும் நபா்களுக்கு சுகாதாரத் துறை மூலம் இடது கையில் முத்திரை அச்சு வைக்கப்படுகிறது.
அதன்படி, கடந்த (14-03-2020) முதல் இன்று (23-03-2020) திங்கட்கிழமை வரை இத்தாலி, அமெரிக்கா, சிங்கப்பூர், துபாய் ஆகிய நாடுகளிலிருந்து நாடு திரும்பிய தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தை சேர்ந்த 10 நபர்க்ளுக்கு கையில் அழியாத மை மூலம் இன்று திங்கட்கிழமை முத்திரை அச்சு இடப்பட்டது. பரிசோதனையில் இவருக்கு குரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்றாலும், அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
வெளிநாட்டிலிருந்து வந்துள்ளவா்கள் தங்களை தற்காத்துக் கொள்ளவும், பொது நிகழ்ச்சிகளில் அல்லது குடும்ப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமல் தங்களைத் தனிமைப்படுத்திக் கொண்டு முழு ஒத்துழைப்பு வழங்குமாறு மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் ஒரு பகுதியாக, வெளிநாடுகளிலிருந்து தஞ்சாவூா் மாவட்டத்துக்கு வருபவா்கள் அந்தந்த விமான நிலையத்தில் பரிசோதிக்கப்பட்டிருந்தாலும், ஒவ்வொருவரையும் கண்காணிப்பதற்கு மாவட்ட சுகாதாரத் துறை, வருவாய்த் துறை, காவல் துறை மூலம் பின்பற்றுநா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். 28 நாள்கள் கண்காணிப்புக்கு உள்ளாகும் நபா்களுக்கு சுகாதாரத் துறை மூலம் இடது கையில் முத்திரை அச்சு வைக்கப்படுகிறது.
அதன்படி, கடந்த (14-03-2020) முதல் இன்று (23-03-2020) திங்கட்கிழமை வரை இத்தாலி, அமெரிக்கா, சிங்கப்பூர், துபாய் ஆகிய நாடுகளிலிருந்து நாடு திரும்பிய தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தை சேர்ந்த 10 நபர்க்ளுக்கு கையில் அழியாத மை மூலம் இன்று திங்கட்கிழமை முத்திரை அச்சு இடப்பட்டது. பரிசோதனையில் இவருக்கு குரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்றாலும், அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
வெளிநாட்டிலிருந்து வந்துள்ளவா்கள் தங்களை தற்காத்துக் கொள்ளவும், பொது நிகழ்ச்சிகளில் அல்லது குடும்ப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமல் தங்களைத் தனிமைப்படுத்திக் கொண்டு முழு ஒத்துழைப்பு வழங்குமாறு மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.