தஞ்சாவூர் மார்ச்.16
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டம், ஆவணம் கிளை சார்பில் சிஏஏ, என்ஆர்சி, என்பிஆர் சட்டத்திற்கு எதிரான தொடர் போராட்டத்தின், ஒரு பகுதியாக இரத்த தான முகாம் ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது.
இதில் நூற்றுக்கணக்கான அனைத்து சமுதாய மக்களும் கலந்து கொண்டனர். இதில் 47 பேர் இரத்தக் கொடை வழங்கினர். இந்த முகாமிற்கு மாவட்ட மருத்துவரணி செயலாளர் ஹாஜா ஜியாவுதீன் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் அதிரை ராஜிக், பாவா, ஆவணம் ரியாஸ், யூசுப் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மேலும், ஆவணம் குல்சார், புரோஸ், ரியாஸ், அப்சல், இனாமுல் மற்றும் ஆவாத் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டம், ஆவணம் கிளை சார்பில் சிஏஏ, என்ஆர்சி, என்பிஆர் சட்டத்திற்கு எதிரான தொடர் போராட்டத்தின், ஒரு பகுதியாக இரத்த தான முகாம் ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது.
இதில் நூற்றுக்கணக்கான அனைத்து சமுதாய மக்களும் கலந்து கொண்டனர். இதில் 47 பேர் இரத்தக் கொடை வழங்கினர். இந்த முகாமிற்கு மாவட்ட மருத்துவரணி செயலாளர் ஹாஜா ஜியாவுதீன் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் அதிரை ராஜிக், பாவா, ஆவணம் ரியாஸ், யூசுப் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மேலும், ஆவணம் குல்சார், புரோஸ், ரியாஸ், அப்சல், இனாமுல் மற்றும் ஆவாத் ஆகியோர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.