அதிராம்பட்டினம், மார்ச் 28
அதிராம்பட்டினம் பேரூராட்சி குடியிருப்புகள், வர்த்தகப் பகுதிகளில் குப்பைகள் அகற்றுதல், பிளிச்சிங் பவுடர் இடுதல், கைத்தெளிப்பான் மூலம் கிருமி நாசினி தெளித்தல், கழிவு நீர் வடிகால் தூய்மைப்படுத்தல் உள்ளிட்ட பொது சுகாதாரப்பணிகளை தூய்மைப் பணியாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், இவர்களுக்கு உதவியாக தானாக முன்வந்து அதிராம்பட்டினம் மேலத்தெரு தன்னார்வல இளைஞர்கள் குடியிருப்பு வீதிகளில் பிளிச்சிங் பவுடர் இடும் பணியை இன்று சனிக்கிழமை மேற்கொண்டனர். இவர்களது பொதுநலப் பணியை பொதுமக்கள் வெகுவாக பாராட்டி மகிழ்ந்தனர்.
அதிராம்பட்டினம் பேரூராட்சி குடியிருப்புகள், வர்த்தகப் பகுதிகளில் குப்பைகள் அகற்றுதல், பிளிச்சிங் பவுடர் இடுதல், கைத்தெளிப்பான் மூலம் கிருமி நாசினி தெளித்தல், கழிவு நீர் வடிகால் தூய்மைப்படுத்தல் உள்ளிட்ட பொது சுகாதாரப்பணிகளை தூய்மைப் பணியாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், இவர்களுக்கு உதவியாக தானாக முன்வந்து அதிராம்பட்டினம் மேலத்தெரு தன்னார்வல இளைஞர்கள் குடியிருப்பு வீதிகளில் பிளிச்சிங் பவுடர் இடும் பணியை இன்று சனிக்கிழமை மேற்கொண்டனர். இவர்களது பொதுநலப் பணியை பொதுமக்கள் வெகுவாக பாராட்டி மகிழ்ந்தனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.