.

Pages

Tuesday, March 10, 2020

புதுத்தெரு இக்லாஸ் இளைஞர் நற்பணி மன்ற புதிய நிர்வாகிகள் தேர்வு!

அதிராம்பட்டினம், மார்ச் 10
அதிராம்பட்டினம், புதுத்தெரு இக்லாஸ் இளைஞர் நற்பணி மன்ற புதிய நிர்வாகிகள் தேர்வுக் கூட்டம் இன்று (10-03-2020) செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதில், தலைவராக எஸ்.சமீர் அகமது (த.பெ சாகுல் ஹமீது), செயலாளராக எம். அசாருதீன் (த.பெ முத்து மரைக்கான்), பொருளாளராக எஸ்.எம்.ஏ முபீத் அகமது (த.பெ எஸ்.எம்.ஏ அன்வர் கான்), துணைச் செயலாளராக எச். அபூஃபைதா (த.பெ ஹூமாயூன்) ஆகியோர் ஏக மனதாக தேர்வு செய்யப்பட்டனர். இக்கூட்டத்தில், புதுத்தெரு மஹல்லா இளைஞர்கள் பலர் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.