.

Pages

Thursday, March 19, 2020

கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை: தரகர் தெரு முகைதீன் ஜும்மா பள்ளிவாசல் ஜும்மா தொழுகை நேரம் மாற்றம்!

அதிராம்பட்டினம், மார்ச் 19
குரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அதிராம்பட்டினம் தரகர் தெரு (ஆஷாத் நகர்) முகைதீன் ஜும்மா பள்ளிவாசலில் நாளை (20-03-2020) வெள்ளிக்கிழமை பகல் நடைபெறும் ஜும்மா தொழுகையின் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, ஜும்மா சொற்பொழிவு சரியாக பகல் 1 மணிக்கு தொடங்கி, மணி 1.10 க்கு குத்பா உரையும், மணி 1.15 க்கு ஜும்மா தொழுகை நிறைவடையும். எனவே, தொழுகையாளிகள் அனைவரும் மிகச்சரியான நேரத்திற்குள் பள்ளிவாசலுக்கு வருகை தருமாறு தரகர் தெரு (ஆஷாத் நகர்) முகைதீன் ஜும்மா பள்ளிவாசல் நிர்வாகக் கமிட்டி சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.