அதிராம்பட்டினம், மார்ச் 09
குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து, அதிராம்பட்டினம் ஜாவியா சாலையில் பிப்.19 ஆம் தேதி தொடங்கிய போராட்டம் 20-வது நாளாக நேற்று திங்கட்கிழமையும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதில், சமுதாய அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசியல் கட்சி பிரமுகர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், கல்வியாளர்கள், ஜமாத் மற்றும் கிராம பஞ்சாயத் நிர்வாகிகள் பங்கேற்று மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்துப் பேசி வருகின்றனர்.
இந்நிலையில், 20-வது நாள் நடந்த தொடர் போராட்டத்தில், குடியுரிமை திருத்தச் சட்டத்தை அரசு திரும்பப் பெற வேண்டும். அனைத்து சமுதாய மக்களும் அச்சமின்றி அமைதியான வாழ்க்கை வாழ வழிவகை செய்ய வேண்டும். உலகை அச்சுறுத்தும் கரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து அனைத்து நாடுகள் மீளவும், இந்தியாவில் இதன் தாக்கம் வரக் கூடாதெனவும் இறைவனிடம் பிராா்த்தனை செய்யும் வகையில், அதிராம்பட்டினத்தில் தொடா் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் திங்கட்கிழமை அதிகாலை ஒரு நாள் நோன்பு தொடங்கினா். மாலையில் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் திரளானோர் பங்கேற்று சிறப்பு பிராா்த்தனையில் ஈடுபட்டனா்.
குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து, அதிராம்பட்டினம் ஜாவியா சாலையில் பிப்.19 ஆம் தேதி தொடங்கிய போராட்டம் 20-வது நாளாக நேற்று திங்கட்கிழமையும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதில், சமுதாய அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசியல் கட்சி பிரமுகர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், கல்வியாளர்கள், ஜமாத் மற்றும் கிராம பஞ்சாயத் நிர்வாகிகள் பங்கேற்று மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்துப் பேசி வருகின்றனர்.
இந்நிலையில், 20-வது நாள் நடந்த தொடர் போராட்டத்தில், குடியுரிமை திருத்தச் சட்டத்தை அரசு திரும்பப் பெற வேண்டும். அனைத்து சமுதாய மக்களும் அச்சமின்றி அமைதியான வாழ்க்கை வாழ வழிவகை செய்ய வேண்டும். உலகை அச்சுறுத்தும் கரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து அனைத்து நாடுகள் மீளவும், இந்தியாவில் இதன் தாக்கம் வரக் கூடாதெனவும் இறைவனிடம் பிராா்த்தனை செய்யும் வகையில், அதிராம்பட்டினத்தில் தொடா் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் திங்கட்கிழமை அதிகாலை ஒரு நாள் நோன்பு தொடங்கினா். மாலையில் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் திரளானோர் பங்கேற்று சிறப்பு பிராா்த்தனையில் ஈடுபட்டனா்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.