அதிராம்பட்டினம், மார்ச் 15
அதிராம்பட்டினம்~மதுக்கூர் இடையே அரசுப் பேருந்து, அதிராம்பட்டினம் பேருந்து நிலையம் விரிவாக்கப்பணி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக சட்டப் பேரவையில் பட்டுக்கோட்டை எம்எல்ஏ சி.வி சேகர் பேசினாா்.
தமிழக சட்டப் பேரவையில் (12-03-2020) வியாழக்கிழமை நடைபெற்ற கேள்வி நேரத்தின் போது பட்டுக்கோட்டை எம்எல்ஏ சி.வி சேகர் பேசியது:
அதிராம்பட்டினம் ~ மதுக்கூர் இடையே அரசுப் பேருந்து வசதி ஏற்படுத்தி தரவேண்டும், அதிராம்பட்டினத்தில் கால்நடை தடுப்பு மையம் அமைத்து தரவேண்டும், அதிராம்பட்டினம் பொது நூலகத்திற்கு புதிய கட்டிடம் கட்டித்தரவேண்டும், அதிராம்பட்டினம் அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் அதிராம்பட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிக்கூடங்களுக்கு புதிய வகுப்பறைக் கட்டிடங்கள் கட்டித்தரவேண்டும், அதிராம்பட்டினம் பேருந்து நிலைய விரிவாக்கப் பணிக்கு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும், செல்லிக்குறிச்சி ஏரிக்கு மாளியக்காடு கிராமம் அருகில் மகராஜ சமுத்திரம் ஆற்றில் நீரேற்றுத் திட்டம் ஏற்படுத்தித் தர வேண்டும் என்றார்.
அதிராம்பட்டினம்~மதுக்கூர் இடையே அரசுப் பேருந்து, அதிராம்பட்டினம் பேருந்து நிலையம் விரிவாக்கப்பணி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக சட்டப் பேரவையில் பட்டுக்கோட்டை எம்எல்ஏ சி.வி சேகர் பேசினாா்.
தமிழக சட்டப் பேரவையில் (12-03-2020) வியாழக்கிழமை நடைபெற்ற கேள்வி நேரத்தின் போது பட்டுக்கோட்டை எம்எல்ஏ சி.வி சேகர் பேசியது:
அதிராம்பட்டினம் ~ மதுக்கூர் இடையே அரசுப் பேருந்து வசதி ஏற்படுத்தி தரவேண்டும், அதிராம்பட்டினத்தில் கால்நடை தடுப்பு மையம் அமைத்து தரவேண்டும், அதிராம்பட்டினம் பொது நூலகத்திற்கு புதிய கட்டிடம் கட்டித்தரவேண்டும், அதிராம்பட்டினம் அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் அதிராம்பட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிக்கூடங்களுக்கு புதிய வகுப்பறைக் கட்டிடங்கள் கட்டித்தரவேண்டும், அதிராம்பட்டினம் பேருந்து நிலைய விரிவாக்கப் பணிக்கு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும், செல்லிக்குறிச்சி ஏரிக்கு மாளியக்காடு கிராமம் அருகில் மகராஜ சமுத்திரம் ஆற்றில் நீரேற்றுத் திட்டம் ஏற்படுத்தித் தர வேண்டும் என்றார்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.