.

Pages

Friday, March 13, 2020

புதுத்தெரு இக்லாஸ் நற்பணி மன்றம் சார்பில் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணப்பொருட்கள் வழங்கல்!

அதிராம்பட்டினம், மார்ச் 13
அதிராம்பட்டினம் சுரைக்கா கொல்லை தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 கூரை வீடுகள் தீயில் கருகின. இதில், வசந்தி, நாகம்மாள், சாரதம், தெய்வானை, நாகம்மாள் ஆகியோரின் கூரை வீடுகள் தீயில் கருகி சாம்பலாகியது.

இந்நிலையில், அதிராம்பட்டினம் புதுத்தெரு இக்லாஸ் நற்பணி மன்றம் சார்பில், அவ்வமைப்பின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உணவு, ஸ்டவ் அடுப்பு, அரிசி, காய்கறிகள் உள்ளிட்ட நிவாரணப் பொருள்களை வழங்கி ஆறுதல் கூறினர்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.