அதிராம்பட்டினம், மார்ச் 10
அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரி இளங்கலை, முதுகலை மற்றும் ஆராய்ச்சி தமிழ்த்துறை சார்பில், உலக மகளிர் தின விழா கல்லூரி அரங்கில் (08-03-2020) ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
விழாவிற்கு, கல்லூரி முதல்வர் ஏ.முகமது முகைதீன் தலைமை வகித்து உரை நிகழ்த்தினார். கல்லூரி துணை முதல்வர் மேஜர் எஸ்.கணபதி, தமிழ்த்துறை தலைவர் பேராசிரியர் ஏ.கலீல் ரஹ்மான், கல்லூரி கலைப்புல முதன்மையர் பேராசிரியர் கே.செய்யது அகமது கபீர், பொருளாதாரத்துறை பேராசிரியை என்.சித்ரா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட திருச்சி காவேரி மகளிர் கல்லூரிப் பேராசிரியை எம்.ஆசியதாரா சிறப்புரை வழங்கினார்.
முன்னதாக, தமிழ்த்துறை பேராசிரியை எஸ்.சாபிரா பேகம் வரவேற்றுப் பேசினார். நிகழ்ச்சிகள் அனைத்தையும் பேராசிரியை டி.ஆர் நிவேதா தொகுத்தளித்தார். நிறைவில், பேராசிரியை எம்.விஜயாள் நன்றி கூறினார்.தில், கல்லூரிப் பேராசிரியர்கள், மாணவிகள் பலர் கலந்துகொண்டனர்.
அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரி இளங்கலை, முதுகலை மற்றும் ஆராய்ச்சி தமிழ்த்துறை சார்பில், உலக மகளிர் தின விழா கல்லூரி அரங்கில் (08-03-2020) ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
விழாவிற்கு, கல்லூரி முதல்வர் ஏ.முகமது முகைதீன் தலைமை வகித்து உரை நிகழ்த்தினார். கல்லூரி துணை முதல்வர் மேஜர் எஸ்.கணபதி, தமிழ்த்துறை தலைவர் பேராசிரியர் ஏ.கலீல் ரஹ்மான், கல்லூரி கலைப்புல முதன்மையர் பேராசிரியர் கே.செய்யது அகமது கபீர், பொருளாதாரத்துறை பேராசிரியை என்.சித்ரா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட திருச்சி காவேரி மகளிர் கல்லூரிப் பேராசிரியை எம்.ஆசியதாரா சிறப்புரை வழங்கினார்.
முன்னதாக, தமிழ்த்துறை பேராசிரியை எஸ்.சாபிரா பேகம் வரவேற்றுப் பேசினார். நிகழ்ச்சிகள் அனைத்தையும் பேராசிரியை டி.ஆர் நிவேதா தொகுத்தளித்தார். நிறைவில், பேராசிரியை எம்.விஜயாள் நன்றி கூறினார்.தில், கல்லூரிப் பேராசிரியர்கள், மாணவிகள் பலர் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.