.

Pages

Tuesday, March 17, 2020

மகிழங்கோட்டையில் நுண்ணீர் பாசனத் திட்டத்தில் புதிய தென்னங்கன்றுகள் நடவு (படங்கள்)

அதிராம்பட்டினம், மார்ச் 17
அதிராம்பட்டினம் அடுத்துள்ள மகிழங்கோட்டையில் கஜா போலாள் பாதிக்கப்பட்ட தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நுண்ணீர் பாசனத் திட்டத்தில் புதிய தென்னங்கன்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளதை மாவட்ட ஆட்சியர் ம.கோவிந்த ராவ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அருகில், பட்டுக்கோட்டை சார் ஆட்சியர் கிளாஸ்டன் புஸ்பராஜ், வேளாண்மை இணை இயக்குநர் ஜஸ்டின், பட்டுக்கோட்டை தாசில்தார் அருள்பிரகாசம் மற்றும் பலர் உடன் இருந்தனர்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.