கடும் வெயில் காரணமாக வெப்பத்தால் தவித்து வந்த அதிரை மக்களுக்கு, இந்த மழை மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. குளு குளுவென மேகமூட்டத்துடன் காட்சியளிக்கின்ற அதிரையில் மேலும் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடைசி செய்தி : மீண்டும் காலை 9 மணி முதல் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்து வருகின்றது.
மழையின் ஈரம் காயும் முன்னே சூடான செய்திகளா
ReplyDeleteஆஹா குளு குளு அதிரை
ReplyDeleteபதிவுக்கு நன்றி.
ReplyDeleteதகவலுக்கும் நன்றி.
மழை பெய்து அதிரை மட்டும் அல்ல அதன் சுற்று வட்டாரங்களும் குளிர்ந்து விட்டது. ஆனால் மனிதனின் மனம் இன்னும் குளிரவில்லையே, ஒற்றுமை எனும் மழை பெய்யுமா?
வாழ்த்துக்கள்
வாழ்க வளமுடன்.
அன்புடன்.
K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை
அதிரையில் காற்று மழையா..? கேட்க சந்தோசமாத்தான் இருக்கு,!
ReplyDeleteமழை , வயல் ,நெல் , உனவு , நீ உயிர் வாழு
ReplyDeleteஈரமான அதிரை நல்லாயிருக்கு.
ReplyDeleteபடம் தந்த சகோதரா..நன்றி
Alhamdulilla
ReplyDeleteஇந்த கண்குல்லா காட்சி காண கொடுப்பினை இல்லை நேரில் ஆனால் நமது அதிரை நியூஸ் புகைப்படமாக தந்து அதை பார்க்க கொடுத்து வைத்தது.வாழ்த்துக்கள் போடோகிரப்பர்க்கு.
ReplyDelete