.

Pages

Friday, April 26, 2013

பலத்த மழையால் சூட்டை தணித்துக்கொண்ட அதிரை !

அதிரையில் இன்று [ 26-04-2013 ] காலை 7 மணி முதல் 7.30 மணி வரை பலத்த மழை பெய்தது. இதனால் தெருவின் முக்கிய பகுதிகளில் மழை நீர் தேங்கி நிற்கின்றன.

கடும் வெயில் காரணமாக வெப்பத்தால் தவித்து வந்த அதிரை மக்களுக்கு, இந்த மழை மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. குளு குளுவென மேகமூட்டத்துடன் காட்சியளிக்கின்ற அதிரையில் மேலும் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
[ Click on image to enlarge ]




கடைசி செய்தி : மீண்டும் காலை 9 மணி முதல் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்து வருகின்றது.

8 comments:

  1. மழையின் ஈரம் காயும் முன்னே சூடான செய்திகளா

    ReplyDelete
  2. பதிவுக்கு நன்றி.

    தகவலுக்கும் நன்றி.

    மழை பெய்து அதிரை மட்டும் அல்ல அதன் சுற்று வட்டாரங்களும் குளிர்ந்து விட்டது. ஆனால் மனிதனின் மனம் இன்னும் குளிரவில்லையே, ஒற்றுமை எனும் மழை பெய்யுமா?

    வாழ்த்துக்கள்
    வாழ்க வளமுடன்.
    அன்புடன்.

    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை

    ReplyDelete
  3. அதிரையில் காற்று மழையா..? கேட்க சந்தோசமாத்தான் இருக்கு,!

    ReplyDelete
  4. Jafarali, weaver streetApril 26, 2013 at 12:18 PM

    மழை , வயல் ,நெல் , உனவு , நீ உயிர் வாழு

    ReplyDelete
  5. ஈரமான அதிரை நல்லாயிருக்கு.
    படம் தந்த சகோதரா..நன்றி

    ReplyDelete
  6. இந்த கண்குல்லா காட்சி காண கொடுப்பினை இல்லை நேரில் ஆனால் நமது அதிரை நியூஸ் புகைப்படமாக தந்து அதை பார்க்க கொடுத்து வைத்தது.வாழ்த்துக்கள் போடோகிரப்பர்க்கு.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.