.

Pages

Friday, July 19, 2013

சவூதி ஜித்தாவில் நடைபெற்ற அய்டாவின் இஃப்தார் நிகழ்ச்சி [ காணொளி ] !

அய்டாவின் இஃப்தார் நிகழ்ச்சி ஜித்தா லக்கி தர்பார் உணவகத்தில் கடந்த 16-07-2013 செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது.






அது சமயம் நூற்றுக்கும் மேற்பட்ட ஜித்தா வாழ் அதிரை சகோதரர்கள் குடும்பத்தினருடன் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

நிகழ்ச்சியில் நிகழ்வாக சகோ. மீராசா ரஃபியா வரவேற்புரை வழங்க, சிறுவன் அப்துல்லாஹ் கராஅத் ஓத சகோ U.K.ஜபருல்லாஹ் அவர்கள் சிற்றுரை நிகழ்த்தினார்கள்.

முன்னதாக நோன்பு திறக்கும் நேரத்தில் நம் சமுதாய அனைவருக்காகவும் துஆ செய்யப் பட்டது. குறிப்பாக மரணித்தவர்கள், உடல் நலம் குன்றியவர்கள் அனைவருக்காகவும் துஆ கேட்கப்பட்டன.

வந்திருந்த அனைவருக்கும் சுவையான உணவு வழங்கப்பட்டது.

நிகழ்ச்சி ஏற்பாட்டினை அய்டா நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.


பரிந்துரை : ஜஃபருல்லாஹ் [ ஜித்தா ]

8 comments:

  1. நம்மவர்களை சிறப்பான நிகழ்ச்சியின் மூலம் காண்பதில் மகிழ்ச்சி !

    தொடரட்டும் 'அய்டா'வின் சேவைகள்....

    அனைவருக்கும் ரமலான் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. தகவல் பகிர்ந்தமைக்கு நன்றி.

    உலகெங்கிலும் உள்ள நம் அதிரைச் சகோதரர்களை ஒவ்வொரு இஃப்தார் நிகழ்ச்சியின் மூலம் காணச்செய்த அதிரை நியூஸிற்கு நன்றியுடன் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. உலகெங்கிலும் உள்ள நம் அதிரைச் சகோதரர்களை ஒவ்வொரு இஃப்தார் நிகழ்ச்சியின் மூலம் காணச்செய்த அதிரை நியூஸிற்கு நன்றியுடன் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
  5. This comment has been removed by the author.

    ReplyDelete
  6. ஜித்தாவில் வாழும் அதிரை வாசிகளின் மகிமையே தனி

    நினைத்தால் உம்ரா

    நினைத்தால் கடல் குளியல்

    நினைத்தால் இதுபோன்ற நிகழ்ச்சிகள்

    யாருக்கு கிடைக்கும் ஜித்தாவின் சொகுசு வாழ்க்கை

    ReplyDelete
  7. அய்டா மற்றும் ஜித்தா சகோதரர்களே
    அதிரை நிருபரில்
    வந்துள்ள என் இனிய நன்பன்
    சபீரின்
    நோன்பு கஞ்சி செய்யாதிருப்பது எப்படி என்ற
    நகைச்சுவை நாடகம் படிக்கத்தவறாதீர்கள்

    http://adirainirubar.blogspot.com/2013/07/blog-post_18.html

    ReplyDelete
  8. பதிவுக்கு நன்றி.
    இனிய ரமலான் முபாரக்.

    தகவலுக்கும் நன்றி.

    இப்படிக்கு.

    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.