கடந்த சில நாட்களுக்கு முன்பு அதிக மின்சார சப்ளைக் காரணமாக நீர் மூழ்கி மோட்டார் பம்ப்கள் பழுதடைந்து விட்டதால் அதிரையின் முக்கியப் பகுதிகளுக்கு குடிநீர் விநியோகிப்பதில் தடங்கள் ஏற்பட்டதால் கடந்த சில நாட்களாகவே அதிரை மக்கள் பெரிதும் பாதிப்படைந்து வந்தனர்.
இதைத்தொடர்ந்து அதிரை பேரூராட்சி நிர்வாகம் துரித நடவடிக்கையை மேற்கொண்டது. மோட்டார் பம்புகளில் ஏற்பட்ட பழுதுகள் அனைத்தும் சரிசெயப்பட்டு இன்று [ 01-07-2013 ] காலை 6 மணி முதல் நகரின் முக்கிய பகுதிகளுக்கு குடிநீர் சீராக வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பதிவுக்கு நன்றி.
ReplyDeleteதகவலுக்கும் நன்றி.
சந்தோஷமான செய்தி.
இப்படிக்கு.
K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை