.

Pages

Monday, July 15, 2013

அமெரிக்கா கலிபோர்னியாவில் நடைபெற்ற இஃப்தார் நிகழ்ச்சியில் பெரும்திரளாக கலந்துகொண்ட அதிரையர்கள் !

அமெரிக்காவில் கலிபோர்னியா மகாணத்தில் அதிரையர்களின் நோன்பு திறக்கும் இப்தார் நிகழ்ச்சி பே ஏரியாவில் பிரிமான்ட் சிட்டியில் கடந்த ஞாயிறு மாலை கேபிடல் ஹில்லில் நடைபெற்றது.







இதில் ஏராளமான அதிரையர்கள் பங்கு பெற்றனர். சுமார் 150 மையில் சுற்றளவில் உள்ள அனைத்து அதிரையர்களும் பங்கு பெற்றனர். குறிப்பாக ப்ரிமொன்ட் , ரிச்மொன்ட், வல்லெஹோ, சாக்ரமண்டோ, போல்சம், யுபாசிட்டி, ஸ்டாக்டன், நவேடோ , அர்பக்கள் ,பேர்பீல்டு, சான்ஹோசே பகுதிகளில் வசிக்கும் அதிரையர்கள் குடும்பத்துடன் பங்கேற்றனர்.

கலிபோர்னியாவிலிருந்து M.M.S. பகுருதீன்

4 comments:

  1. நம்மவர்களை நீண்ட நாட்களுக்கு பிறகு புகைப்படத்தில் சிறப்பானதொரு நிகழ்ச்சியின் மூலம் பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக உள்ளது !

    அனைவருக்கும் ரமலான் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. அஸ்ஸலாமு அலைக்கும்....

    அல்ஹம்துலில்லாஹ் நல்லதொரு ஏற்பாடு வல்லோன் இவர்களின் நோன்பை பரிபுரனமாக்குவானாக....

    ஒரு நோன்பாளிக்கு இஃப்தார் செய்வித்தால் அந்நோன்பாளியின் கூலி அளவு நமக்கும் கூலி கிடைக்கும். அதேசமயம், அந்நோன்பாளியின் கூலியில் குறைவேதும் ஏற்படாது. (திர்மிதீ)

    பலர் பல காலம் விட்டுப்பிரிந்து கான வாய்ப்பில்லாத தன் சொந்தபந்தங்களை இதன் மூலம் அறிய/கான செய்த சகோ.பகுருதீன் அவர்களுக்கு நன்றி.

    புகைப்பட எண் 6 ல் (வலது புறம்) என் சொந்தங்களாகிய நஜீர் மற்றும் ஷேக் இரு சகோதரர்களையும் பார்க்க நேர்ந்தது அவர்களுக்கும் அவர்கள் குடும்பத்தார்களுக்கும் மற்றும் அனைத்து அதிரை சகோதரர்களுக்கும் வாழ்த்துக்கள்

    பகிர்ந்தமைக்கு ஜசக்கல்லாஹ் ஹைர்

    ReplyDelete
  3. பதிவுக்கு நன்றி.
    இனிய ரமலான் முபாரக்.

    தகவலுக்கும் நன்றி.

    இப்படிக்கு.

    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை

    ReplyDelete
  4. தகவல் பகிர்ந்தமைக்கு நன்றி.

    அனைவருக்கும் எனது இனிய ரமலான் வாழ்த்துக்கள்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.