இதில் ஏற்பட்டுள்ள பழுதுகளை குறிப்பாக வால்வுகளை புதிதாக மாற்றப்பட வேண்டி இருந்ததால் கடந்த திங்கட்கிழமை மற்றும் செவ்வாய்க்கிழமை ஆகிய இரண்டு தினங்களுக்கு குடிநீர் விநியோகம் இருக்காது என அதிரை பேரூராட்சி நிர்வாகம் சார்பாக அறிவிப்பு செய்யப்பட்டது.
மேலும் குடிநீர் பற்றாக்குறையுள்ள பகுதிகளுக்கு ஒரு சில தன்னார்வலர்களால் டேங்கர் லாரிகளில் குடிநீர் விநியோகமும் செய்யப்பட்டு வந்தன. புதிய வால்வுகள் மாற்றியமைக்கப்பட்டதைத் தொடர்ந்து இன்று முதல் அதிரை நகரின் அனைத்து பகுதிகளுக்கும் மீண்டும் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது.
அதிரையில் எப்போதும் இல்லாத அளவுக்கு இப்போது தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாட தொடங்கி விட்டது. இதற்க்கு நிரந்தரத்தீர்வு கிடையாதா.?
ReplyDeleteஅன்புள்ள ஆசிரியருக்கு,
ReplyDeleteதண்ணி சம்பவம் பற்றி முரன்பட்ட தகவல்கள் வருகின்றன.
உண்மை எதுவென கழுகுப் பார்வையால் காட்டவும்.