.

Pages

Monday, July 22, 2013

அதிரையில் பரபரப்பாக விற்பனையாகும் கம்பங்கூழ் ! கேப்பைக்கூழ் !!


அதிரையில் கம்பங்கூழ், கேப்பைக்கூழ் விற்பனை செய்து வருபவர் சகோ. முஹம்மது யூசுப். ஏழ்மை முதியவரான இவர் இராமநாதபுர மாவட்டம் S. தரக்குடி என்ற ஊரைச்சேர்ந்தவர். கடந்த சில மாதங்களாக தக்வா பள்ளி அருகே தட்டுவண்டியில் வைத்து இவற்றை வியாபாரம் செய்து வருகின்றார்.

ஒரு சொம்பு முழுவதுமாக கம்பங்கூழ், கேப்பைக்கூழை நிரப்பி ரூபாய் 10/-க்கு விற்பனை செய்கிறார். உடல் நலத்திற்கு ஏற்ற இவற்றை ஏராளமான வாடிக்கையாளர்கள் தினமும் வாங்கி மகிழ்ச்சியுடன் பருகின்றனர்.

6 comments:

  1. பதிவுக்கு நன்றி.
    இனிய ரமலான் முபாரக்.

    தகவலுக்கும் நன்றி.

    இப்படிக்கு.

    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை

    ReplyDelete
  2. நிறைய ஊத்துங்க பாய் :) எதிர்காலத்திலே உணவா நமக்கு நல்லா பயன்படும் :)

    ReplyDelete
  3. காக்கா துபாய்க்கு கம்பங்கூழ் கஞ்சி பார்சல், திரஹம் வேணுமா ??? இந்தியன் ரூப்பிஸ் வேணுமா ???

    ReplyDelete
  4. திண்டுக்கல், மதுரை,சேலம் ஆகிய பகுதிகளில் கம்பங்கூழ், கேப்பைக்கூழ்
    பிரபல்யமானவை என்று கேள்விப்பட்டு இருக்கிறேன். தற்போது அதிரையிலுமா.? விலை குறைவாகவும் உடலுக்கு நல்ல ஊட்டச்சத்து நிறைந்த உணவு.

    முதுமையானாலும் முயற்சியுடன் இத்தொழிலை செய்ய முனைப்பட்டிருக்கும் அந்தப்பெரியவருக்கு ஒரு சல்யூட்.!

    ReplyDelete
  5. முதுமையானாலும் முயற்சியுடன் இத்தொழிலை செய்ய முனைப்பட்டிருக்கும் அந்தப்பெரியவருக்கு ஒரு என்னுடைய சலாம் ....

    ReplyDelete
  6. This comment has been removed by the author.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.