.

Pages

Wednesday, July 24, 2013

சவூதி ரியாத்தில் நடைபெற்ற அதிரை பைத்துல்மாலின் மூன்றாவதுக் கூட்டம் !

அதிரை பைத்துல்மால் பல்வேறு நாடுகளில் பல கிளைகளைக் கொண்டிருந்தாலும் சவூதி ரியாத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு புதிய கிளையொன்று தொடங்கியது. அன்றைய முதல் கூட்டத்தில் புதிய நிர்வாகிகளும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதனைத்தொடர்ந்து கடந்த [ 14-06-2013 ] அன்று சவூதி ரியாத்தில் கிளைத் தலைவர் சகோதரர் சரபுதீன் அவர்களின் தலைமையில் இரண்டாவதுக் கூட்டமும் நடந்தது. இதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.







இதன் தொடர்ச்சியாக மூன்றாவது கூட்டம் ரியாத் ஹாராவில் கடந்த [15-07-2013 ] அன்று மாலை 5 மணிக்கு கிளைத் தலைவர் சகோதரர் சரபுதீன் அவர்களின் தலைமையில் தொடங்கி இஃப்தார் நிகழ்ச்சியுடன் நிறைவுற்றது. இந்தக் கூட்டத்தில் 50 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

நிகழ்ச்சியின் நிரல் :

3 comments:

  1. தீர்மானத்தில் குறிப்பிட்ட லாரல் பள்ளி அருகே தொழுகை பள்ளி எழுப்புவது தொடர்பாக கடந்த மாதக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. அந்த கூடத்தில் எடுக்கப்பட்ட முடிவு குறித்து தங்களுக்கு தெரியப்படுத்த அதிரை பைத்துல்மால் தலைமை நிர்வாகிகளிடம் நினைவூட்டுகிறேன் [ இன்ஷா அல்லாஹ் ]

    வங்கிகளில் பெண்களுக்கு தனி கவுண்டர் என்ற தீர்மானம் மிகவும் வரவேற்க்கத்தக்கது.

    அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. வருகின்ற [ 26-07-2013 ] வெள்ளியன்று நமதூர் AJ பள்ளியில் நடைபெற உள்ள அதிரை பைத்துல்மாலின் மாதாந்திரக்கூட்டத்தில் தங்களால் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் குறித்து விவாதிக்க எடுத்துக்கொள்ள கேட்டுக்கொள்கிறேன். [ இன்ஷா அல்லாஹ் ]

    ReplyDelete
  3. பதிவுக்கு நன்றி.
    இனிய ரமலான் முபாரக்.

    தகவலுக்கும் நன்றி.

    இப்படிக்கு.

    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.