இதில் சிறப்பு அழைப்பாளர்களுடன் நல சங்கத்தின் உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
Saturday, July 27, 2013
அதிரையில் மாற்றுத்திறனாளிகள் பேச இயலாத - காது கேளாதோர் நல சங்கம் சார்பாக இஃப்தார் நிகழ்ச்சி !
இதில் சிறப்பு அழைப்பாளர்களுடன் நல சங்கத்தின் உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
4 comments:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
மாற்றுத்திரனாளியாயினும் இப்புனித மிக்க ரமலான் நோன்பினைக் கடைபிடிக்கும் அனைத்து சகோதரர் களுக்கும் எனது ரமலான் நல் வாழ்த்துக்கள்.
ReplyDeleteமாற்றுத்திரனாளியாயினும் இப்புனித மிக்க ரமலான் நோன்பினைக் கடைபிடிக்கும் அனைத்து சகோதரர் களுக்கும் எனது ரமலான் நல் வாழ்த்துக்கள்.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஇவர்களையும் மதித்து இது போன்ற நிகழ்ச்சிகளை அரங்கேற்றுவது அவர்களுக்கு ஒரு புத்துணர்வை ஏற்படுத்தும் நமது சமுதாயத்தின் ஆரோக்கியம் ஓங்கி நிற்கும் மாற்றாரின் பார்வையில் இது ஒரு அற்புதமாக திகழும்.
ReplyDeleteநல்ல ஏற்பாடு வாழ்த்துக்கள்
நல் உள்ளம் படைத்தோரின் இது போன்ற நிகழ்ச்சிகளை இறவன் ஏற்றுக்கொல்வானாக ஆமீன்
அதிரைமன்சூர்
ரியாத்