இதில் ஏற்பட்டுள்ள பழுதுகளை சரி செய்யப்பட வேண்டி இருப்பதால் வருகின்ற திங்கட்கிழமை மற்றும் செவ்வாய்க்கிழமை ஆகிய இரண்டு தினங்களுக்கு குடிநீர் விநியோகம் இருக்காது என அதிரை பேரூராட்சி நிர்வாகம் சார்பாக அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.
Saturday, July 20, 2013
அதிரை பேரூராட்சியின் அவசர அறிவிப்பு !
இதில் ஏற்பட்டுள்ள பழுதுகளை சரி செய்யப்பட வேண்டி இருப்பதால் வருகின்ற திங்கட்கிழமை மற்றும் செவ்வாய்க்கிழமை ஆகிய இரண்டு தினங்களுக்கு குடிநீர் விநியோகம் இருக்காது என அதிரை பேரூராட்சி நிர்வாகம் சார்பாக அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.
5 comments:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
இஸ்லாமிய சகோதர்கள் நோன்பு கடைபிடிக்கும் நேரத்தில் இப்படி செய்வது நியாமா ?
ReplyDeleteதிங்கட்கிழமை மற்றும் செவ்வாய்க்கிழமை குடிநீர் விநியோகம் இருக்காது என அறிவித்த அதிரை பேரூராட்சி நிர்வாகம் இன்று (சனி கிழமை) ஏன் குடிநீர் சரிவர விநியோகிக்க வில்லை?
ReplyDeleteசகோ சண்முகம் பதிவுக்கு நன்றி. இது போல் அணைத்து சமுதாய மக்களும் நியாயமான கோரிக்கைகளுக்கு ஒற்றுமையாக குரல் கொடுக்கவும். நன்றி..........
திங்கட்கிழமை மற்றும் செவ்வாய்க்கிழமை குடிநீர் விநியோகம் இருக்காது என அறிவித்த அதிரை பேரூராட்சி நிர்வாகம் இன்று (சனி கிழமை) ஏன் குடிநீர் சரிவர விநியோகிக்க வில்லை?
ReplyDeleteசகோ சண்முகம் அவர்கள் பதிவுக்கு நன்றி
பதிவுக்கு நன்றி.
ReplyDeleteஇனிய ரமலான் முபாரக்.
தகவலுக்கும் நன்றி.
இப்படிக்கு.
K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை
திங்கட்கிழமை மற்றும் செவ்வாய்க்கிழமை குடிநீர் விநியோகம் இருக்காது என அறிவித்த அதிரை பேரூராட்சி நிர்வாகம் இன்று (சனி கிழமை) ஏன் குடிநீர் சரிவர விநியோகிக்க வில்லை?
ReplyDeleteசகோ சண்முகம் அவர்கள் பதிவுக்கு நன்றி