1.நமதூரில் அமைந்துள்ள ஷிஃபா மருத்துவமனைக்கு முக்கியத்துவம் கொடுத்து சிகிச்சைக்காக வெளியூர் செல்வதைத்தடுத்து ஷிஃபா மருத்துவமனையில் சிகிச்சை பெற தெருவாசிகளுக்கு வலியுறுத்துவது.
2,இன்ஷா அல்லாஹ் வரவிருக்கும் இந்த வருட ரமலான் மாதத்து துபை ஃபித்ரா வசூலை கூடுமான வரை முன் கூட்டியே வசூலித்து
ரொம்பவும் ஏழ்மை நிலையில் உள்ள நமது தெருவாசிகளுக்கு தொகையை அதிகப்படுத்திக் கொடுப்பது.
3,அடுத்து முக்கியமாக அவசர சிகிச்சைக்கு இரத்த தானம் பெற கீழத்தெரு மஹல்லாவைச் சேர்ந்த சகோதரர் N.புகாரி அவர்களை அணுகிட வேண்டியும் இரத்த தானம் பெறுவதற்கான செய்தியை எல்லோர்க்கும் அறியப்படுத்தியும் வைக்கப்பட்டது.
4,இறுதியில் கூட்டத்தில் மிக முக்கியமாக தெரியப்படுத்திக் கொண்டது என்னவெனில் நமது தெரு மஹல்லாவில் நடக்கும் எந்தப்பிரச்சனையாயினும் நமதூர் கீழத்தெரு மஹல்லா தலைமை நிர்வாகக்குழு எடுக்கும் முடிவே இறுதியானது என்று ஒரு மனதை தீர்மானிக்கப்பட்டது.
5,மற்றும் இந்த புனிமிக்க ரமலான் மாதத்தை சிறப்பிக்கும் வண்ணம் பொய்,புறம்,கோல் ஆகியவைகளைத்தவிர்த்து அதிகமாக விபாதத்துக்களையும் நல் அமல்களை செய்வதுடன் தானம், தர்மம், ஜக்காத்,சதக்கா போன்றவைகளை அதிகம் வழங்கி இறைவனின் அருளையும் நெருக்கத்தையும் பெற்றுக்கொள்ள கேட்டுக்கொள்ளப்பட்டது.
குறிப்பு:- நமதூராயினும் வெளியூராயினும் அவசர சிகிச்சைக்கு இரத்தம் தேவைப்படுவோர் தொடர்பு கொள்ள வேண்டியது
N. புகாரி அலைபேசி எண் 00971 50 5058285
// 1.நமதூரில் அமைந்துள்ள ஷிஃபா மருத்துவமனைக்கு முக்கியத்துவம் கொடுத்து சிகிச்சைக்காக வெளியூர் செல்வதைத்தடுத்து ஷிஃபா மருத்துவமனையில் சிகிச்சை பெற தெருவாசிகளுக்கு வலியுறுத்துவது.//
ReplyDeleteநல்லதொரு தீர்மானம் !
நிர்வாகிகளுக்கு பாராட்டுகள்.
பதிவுக்கு நன்றி.
ReplyDeleteதகவலுக்கும் நன்றி.
சந்தோஷமான செய்தி.
இப்படிக்கு.
K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை
நல்ல தொரு தீர்மானம் பயனடைய என் வாழ்த்துக்கள் .அதிரை சலீம் ராஜா
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDelete