.

Pages

Monday, July 8, 2013

ரமலான் மாத முதல்பிறை குறித்து தஞ்சை மாவட்ட அரசு டவுன் ஹாஜி டி.சையத் காதர் உசேன் புகாரி ஆலிம் அறிக்கை !

இன்று [ செவ்வாய்க்கிழமை ] மாலை ரமலான் நோன்பு மாத முதல்பிறை தென்பட்டால் 04362–235529 என்ற போன் நம்பரிலோ, 98427–29344, 98427–44249, 98424–11890 என்ற அலைபேசி நம்பரிலோ தொடர்புகொண்டு தகவல் கொடுக்கலாம். மேலும் இதே போன் நம்பரில் பிறை சம்பந்தமான முடிவுகளையும் தெரிந்து கொள்ளலாம் என்று தஞ்சை மாவட்ட அரசு டவுன் ஹாஜி டி.சையத்காதர் உசேன் புகாரி ஆலிம் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

2 comments:

  1. செய்தி அறியத்தந்தமைக்கு நன்றி.

    ReplyDelete
  2. பதிவுக்கு நன்றி.

    தகவலுக்கும் நன்றி.
    சந்தோஷமான செய்தி.

    இப்படிக்கு.

    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.