.

Pages

Sunday, July 14, 2013

நெசவுத்தெரு சங்கத்தில் விநியோகிக்கும் நோன்பு கஞ்சியை ஆர்வமுடன் வாங்கிச்செல்லும் பொதுமக்கள் !

அதிரை நெசவுத்தெருவில் அமைந்துள்ள மஆதினுல் ஹஸனாத்தில் இஸ்லாமிய சங்கத்தில் வழக்கம்போல் இந்த வருடமும் ரமலான் மாதம் முழுவதும் நோன்பு கஞ்சி விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன.

நாள் ஒன்றுக்கு 25 கிலோ அரிசியில் தயாரிக்கப்படும் நோன்பு கஞ்சியை இப்பகுதியை சுற்றியுள்ள மேலத்தெரு, வெற்றிலைக்காரத்தெரு, புதுமனைத்தெரு ஆகியவற்றின் ஒரு பகுதியினர் உட்பட நெசவுத்தெரு பகுதியில் வசிக்கும் பொதுமக்கள், சிறுவர் சிறுமிகள் ஆகியோர் ஆர்வமாக வந்து வாங்கிச் செல்கின்றனர்.

இதற்காக பள்ளியின் நிர்வாகம் சார்பாக குழுவினர் நியமித்து தினமும் அஸர் தொழுகைக்குப்பின் நோன்பு கஞ்சி விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. மேலும் பெண்களுக்காக தினமும் காலையில் மார்க்க பயானும், இரவில் தராவிஹ் தொழுகையும் இச்சங்கத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.





4 comments:

  1. பதிவுக்கு நன்றி.
    இனிய ரமலான் முபாரக்.

    தகவலுக்கும் நன்றி.

    இப்படிக்கு.

    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை

    ReplyDelete
  2. தகவலுக்கும் நன்றி.

    RAMADHAN KAREEM

    ReplyDelete
  3. அனைவருக்கும் என் இதயம் கனிந்த ரமலான் நல் வாழ்த்துக்கள் தகவல் தந்தமைக்கு நன்றி .

    ReplyDelete
  4. ஊரில் எல்லா பள்ளிகளிலும் நோன்பு திறக்க போட்டிப்போட்டு கஞ்சிமுதல் அனைத்தும் தாராங்க. ஆனால் பெண்கள், பிள்ளைகள் வயோகதிகர்கள் அனைவரும் நோன்பு திறப்பதற்கு வீட்டுக்கு வாழங்குவது சிறப்பு, அதை மா ஆதினுள் ஹஸனாத்தில் இஸ்லாமிய சங்கம் நெசவுத்தெருவில் கஞ்சிக்காய்ச்சி வீடுகளுக்கு வினியோகிப்பதில் அளப்பறிய பங்கு சிறப்பானது. வாழ்த்துக்கள், தகவல் பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.